வேலைப்பளுவால் உயிரிழந்த இளம்பெண் ஆடிட்டர்..! மனித உரிமை ஆணையம் விசாரணை..!
EY (Ernst & Young Private Limited) ஊழியர் மரணம் தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை கூறும்போது, ‘எனது மகள் உதவி மேலாளரிடம் வேலைப்பளு குறித்து புகார்…
India
EY (Ernst & Young Private Limited) ஊழியர் மரணம் தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை கூறும்போது, ‘எனது மகள் உதவி மேலாளரிடம் வேலைப்பளு குறித்து புகார்…
மாறிவரும் நுகர்வுச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு பழைய வரம்பு காலாவதியாகிவிட்டதால், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு நடத்தும் ஓய்வூதிய சேமிப்பு, ஊழியர்களின்…
மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம்…
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: சில நாட்களாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு தாலுகா, தேக்கடியில் அமைந்திருக்கும் பெரியார்…
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் “மூன்று வம்சங்களுக்கும்” யூனியன் பிரதேசத்தின் இளைஞர்களுக்கும் இடையிலான சண்டையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ், தேசிய மாநாடு மற்றும்…
பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்திற்கு “புதிய உறுப்பினரை” வரவேற்றார். பிரதமரின் இல்ல வளாகத்தில் வசிக்கும் பசுவுக்கு பிறந்த கன்று,…
குண்டூரில் ஒரு விசித்திரக் காட்சி அரங்கேறியது. மாநில தலைநகர் அமராவதியில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள குண்டூரில் இருந்து இந்த சம்பவம், வீடியோ தற்போது…
கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில், 400க்கும் மேற்பட்டோர்…
குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இன்று ஒருவருக்கு உறுதியானதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குரங்கம்மை தொடர்பான உலகளாவிய…
நாம் சிறுவயது முதலே பனை மரங்களில் இடி விழுவதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தணிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன. இது விஞ்ஞானிகளை…