இந்திரா காந்தி நினைவு நாளில்..,
உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…
உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…
பசும்பொன் ஐயாவை போலவே லா.ச.ரா வின் பிறந்த தினமும், இறந்த தினமும் இதே நாளில் தான். “லா.ச.ரா அவர்களின் கதைகளைப் படிக்காதவர் தமிழ் சிறுகதை பற்றிப் பேச…
பாரதியார் நினைவு நாளில் அவரது மகள் சகுந்தலா எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலில், பாரதியை யானை தாக்கியது பற்றி அவரது நூலில் கீழ் கண்டவாறு…
பாட்டுப்புலமை, இதர கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பழகும் பாங்கு, மொழியாளுமைத்திறன், தலைமுறை மாற்றத்திற்கேற்ப பாடல் புனைதிறனையும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலிலும் ஆணவத்தொனியை வெளிப்படுத்தாத அடக்க…
பெருந்தலைவர் காமராஜரின் திட்டத்தின்படி இலவசக்கல்வி, இலவசச் சீருடை மற்றும் இலவச மதிய உணவு திட்டங்களை செயல்படுத்திய கல்வித்துறை இயக்குனரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான முனைவர் நெய்யாடுபாக்கம்…
நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும், அரங்கேற்றம் செய்தும், தாமே நடித்துக் காட்டியும், பிறருக்குப் பயிற்சியளித்தும்,…
1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி நம் மொழியைத் திறம்பட…
தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் வாரியார். கிருபை” என்றால் கருணை என்றும்,…
இங்கிலாந்து தலைநகருக்கு வரும் எவருக்கும் லண்டன் நகரமும், லண்டனும் ஒன்றல்ல என்பதைக் கேட்டு குழப்பம் ஏற்படலாம். அடிப்படையில், இரண்டு லண்டன்கள் உள்ளன: கிரேட்டர் லண்டன் மற்றும் லண்டன்…
மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…