காதலர் தினம் (பிப்-14) இன்று…
தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்கள். காதலும் வீரமும் மனித குலத்தின்…
தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்கள். காதலும் வீரமும் மனித குலத்தின்…
கனடாவில் பிறந்து, குழந்தை பருவத்திலே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து, 1839 -ஆம் ஆண்டு விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி செய்வதற்கு தமிழகம் வருகிறார் ஜி. யு. போப். வந்தது…
நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி’ என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன்…
மொழி, இனம், தேசம் என எல்லா பிரிவுகளையும், பேதங்க ளையும், கடந்து, சர்வதேச அளவில், கோடிக் கணக்கான இசை ரசிகர்களை, ஆறேழு தசாப்தங்களாக, தன் காந்தக் குரலால்…
கல்பனா சாவ்லா நினைவு நாளில்(பிப் 1) சில குறிப்புகள்.. சோவியத் விண்கலத்தில் பயணித்த முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா. (விண்வெளிக்கு பயணித்த வீரர்களில் 108 வது…
தோழர் ஜீவா மகத்தான பொதுவுடமைத் தலைவர், அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன்…
கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகை, கற்பனையில் கூட சாத்தியமில்லை. கரும்பைக் கடித்து ருசிக்காமல், பொங்கல் கழிந்ததாக நினைவில் இல்லை. இங்கிலாந்து வந்த பிறகு அந்த அனுபவம் அறவே…
முல்லைப்பெரியாறு அணை தந்த பென்னி குயூக் என்கிற தொண்டுள்ளம் படைத்த மாபெரும் மனிதனின் பிறந்த நாளும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளும் ஒரே நாள் என்பது எவ்வளவு…
தமிழக பண்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டைக்கு வருகை தந்த வேர்களைத் தேடி என்னும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. புதுக்கோட்டை…
மறைந்தார் கேப்டன்.., மதுரை மண்ணுக்கே உரிய துணிவு மிக்க விஜயகாந்துக்கு, கிராமப்புறங்களில் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. 80-90-களில் பிறந்த பலருக்கு ஆதர்சமான நாயகன் யார் என்று கேட்டால்…