மதுரை மேல அனுப்பானடியில் “வீதியெங்கும் விஜய்யின் விசில்” சின்னத்தை வீடு வீடாக அறிமுகம் செய்து தவெக நிர்வாகிகள் பொதுமக்களிடம் பிரச்சாரம்

தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு…

ஜனவரி 26, 2026

வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தப்பணி: இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஜனவரி 25, 2026

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…

ஜனவரி 25, 2026

சிறப்பு முகாமில் பெறப்படும் படிவங்களுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர்

சிறப்பு முகாம்களில் பெறப்படும் எஸ்ஐஆர் படிவங்களுக்கு, விரைவில் தீர்வுகாண வேண்டும் என, தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் கூறினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி…

ஜனவரி 4, 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வுக் கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கமிஷன்…

டிசம்பர் 31, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…

டிசம்பர் 29, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட…

டிசம்பர் 27, 2025

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு…

டிசம்பர் 26, 2025

வாக்குச்சாடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். இதுகுறித்து அமைச்சா்…

டிசம்பர் 23, 2025