இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!
அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…
அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ.…
வேலூர் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், புதிய…
மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;…
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தஞ்சை திமுக பாராளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணி குறித்து கலந்தாலோசனை கூட்டம். நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில்…
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. வாக்காளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு வேண்டிய…
ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச்…
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு ஒருவரும் ஆரணிக்கு மூவர் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு…