‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆழமான விவாதம் தேவை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தைக் கொண்டு வருவதில் மோடி அரசு உறுதியாக…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தைக் கொண்டு வருவதில் மோடி அரசு உறுதியாக…
இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகளை எண்ணி விட்டார்கள். ஆனால், 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி ஓட்டுகளை இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என…
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு புதிதாக சேர்த்தல், திருத்துதல்,…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல்…
மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான்,…
ஒருவர் எப்போதும் அதிக நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்ற பெரிய பாடத்தை தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்துள்ளது என ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஹரியானா மற்றும் காஷ்மீர்…
வினேஷ் போகட்டின் வெற்றி குறித்து பேசிய இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாஜ தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் அவர் எங்கு சென்றாலும் அழிவு தான்…
90 தொகுதிகளைக் கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்த 90 தொகுதிகளுக்கும் செப்டம்பர் 18, 25 மற்றும்…
மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம்…
ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நகர்ப்புறங்களில் சுமூகமான வாக்குப்பதிவை எளிதாக்கும் வகையில், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பிற நகரங்களில்…