இன்றைய இளைஞர்களும் நாளைய அரசியலும் – ஒரு அவசியமான விழிப்புணர்வு
ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…
ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு கிராமங்களில் நடைபெறும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர்…
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு, கீழமட்டையான், பொட்டல்பட்டி, சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர்…
திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…