அதிமுக பொதுச்செயலர் எடப்பாடியாருக்கு… யுவராஜா வாழ்த்து

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான  எடப்பாடி கே. பழனிசாமி  ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்,  தமிழ்…

மார்ச் 30, 2023

அதிமுக பொதுச்செயலராக தேர்வான எடப்பாடியாருக்கு பெருந்துறை ஒன்றிய செயலர் வாழ்த்து

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு…

மார்ச் 29, 2023

அஇஅதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடியார்… ஈரோடு புறநகர் அதிமுகவினர் கொண்டாட்டம்

அஇஅதிமுக  பொதுச்செயலாளராக எடப்பாடியார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்,பெருந்துறை மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. பெருந்துறை மேற்கு…

மார்ச் 28, 2023

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பெருந்துறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி.க.பழனிச்சாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும்…

மார்ச் 28, 2023

மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தி அவர்கள் மீது பொய் வழக்கு போட்ட பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.…

மார்ச் 27, 2023

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர்…

மார்ச் 27, 2023

அவதூறு வழக்கு… காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு…

மார்ச் 24, 2023

வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுத்தக் கூடாது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுதக்கூடாது என்றார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு. வேங்கை…

மார்ச் 19, 2023

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: எடப்பாடிக்காக மனு தாக்கல் செய்த பெருந்துறை நிர்வாகி…!

அதிமுக பொது செயலாளர் தேர்தலில்  இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி போட்டியிட வேண்டி, அதற்கான  வேட்பு மனுவை அதற்கான கட்டணம் 25,000 ரூபாயை கட்சியின் தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி…

மார்ச் 19, 2023

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அவமானம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழர் என்ற முறையில் அவமானமாகக் கருதுவதாக தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.. புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் …

மார்ச் 17, 2023