தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா? கொமதேக சந்தேகம்
அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா? என்பதை கண்டறிந்து அதற்கு காரணமாக தீய சக்திகளை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க …










