வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றார் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். ஈரோடு வடக்கு மாவட்டம், டி. என். பாளையம்…










