ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்: அமமுக வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொறுப்பு வகித்து வரும் ஏ.எம். சிவபிரஷாந்த்(29) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலர்…
Politics
ஈரோடு கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொறுப்பு வகித்து வரும் ஏ.எம். சிவபிரஷாந்த்(29) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலர்…
ஈரோடு வில்லரசம்பட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். தலைநகர்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார் முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேசினார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.…
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமையும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 -ஆம் தேதி…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவை அறிவிக்கும் என்றார் கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள்…
ஈரோடு வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுக்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட…
ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக (வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் ) தேர்தல் பிரசாரத் தில் திமுக முதலாவதாக களமிரங்கியது…
10 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டமானது, தமிழ்நாடு மாநில கூட்டுறவுச்சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்…