முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ கண்டனம்
வரம்பு மீறி தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ ட்ரீம்…
Politics
வரம்பு மீறி தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ ட்ரீம்…
சென்னை திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருவொற்றியூரில் மூன்று நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன இந்த மூன்று நீதிமன்றங்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் இங்கு…
அரிமழத்தில் தொடரும் திருட்டு வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் திருட்டு, வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்தும்,…
மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே தெரிகிறது பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்றார் முன்னாள்…
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி வியாழக்கிழமை வழிபடுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தித்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கையில் …
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை அரசு…
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி இளந்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவிப்பின்…
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளதால்தான் அதை தடை செய்ய திமுக அரசு உரிய நடவடிக்கை உடனே எடுக்கவில்லை என்று முன்னாள்…
சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலரஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவொற்றியூர் கிழக்கு பகுதி…
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அவைத்தலைவர் இ.மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப் படத்திற்கு அதிமுக முக்கியத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.…