அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சருக்கு கலைஇலக்கிய பெருமன்றம் பாராட்டு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…










