வருவாய்த்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர்…

டிசம்பர் 2, 2022

அறந்தாங்கியில் அம்பேத்கர் உருவச்சிலை… அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு…

டிசம்பர் 2, 2022

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். முதலமைச்சர் விழாவில் பேசிய போது எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம்…

டிசம்பர் 2, 2022

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு திருநெல்வேலியில் தொடக்கம்…

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு  (1.12.2022) இன்று திருநெல்வேலியில்  உற்சாக ஆர்ப்பரிப்புடன்  தொடங்கியது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ…

டிசம்பர் 1, 2022

இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப் பட்டறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப்பட்டறை புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் ஏ.சரவணன்…

நவம்பர் 28, 2022

கடந்த 16 மாத திமுக ஆட்சியில் முக்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை: தமாகா குற்றச்சாட்டு

மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 16 மாதங்களாக  திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் …

நவம்பர் 19, 2022

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை 86 -வது குருபூஜை விழா

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள லேணா திருமண மண்டபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளையின் 86 -ஆவது குரு பூஜை தினத்தை முன்னிட்டு அகில…

நவம்பர் 18, 2022

திமுக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு , பால்விலை உயர்வை கண்டித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…

நவம்பர் 16, 2022

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக தமாகா வலியுறுத்தல்

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்தை தடுக்கத்தவறிய  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி  வலியுறுத்தியுள்ளது. இது…

நவம்பர் 15, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள்: கண்காணிப்பு அலுவலருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார்,  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு …

நவம்பர் 14, 2022