வருவாய்த்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்
வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர்…










