தஞ்சை ராமமூர்த்தி முதலாண்டு நினைவேந்தல்… அனைத்துக்கட்சியினர் அஞ்சலி

தஞ்சை இராமமூர்த்தியின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சையார் என அனைவராலும் அன்புடன்…

நவம்பர் 13, 2022

10 % இடஒதுக்கீடு விவகாரம்: அனைத்துக்கட்சி சட்டமன்ற தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் கட்சி சார்பில் கடிதம் அளிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக  இன்று  நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் முதலமைச்சரிடம் ஆலோசனை கடிதம் வழங்கப்பட்டது.…

நவம்பர் 12, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 28,472 வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 28,472 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், 2023 -ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலினை,…

நவம்பர் 12, 2022

ஈரோடு கருணாநிதியில் குருகுலமாக திகழ்கிறது: முதல்வர் ஸ்டாலின்பேச்சு

ஈரோடு கருணாநிதியின் குருகுலமாக  திகழ்வதால் அவருக்கு  மூன்று இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இது பெரியார் மண் என்பதால் 300 சிலைகள் கூட விரைவில் வைக்கலாம் என்றார் முதல்வர்…

நவம்பர் 10, 2022

திராவிட மாடல் ஆட்சியில் மின்சாரத் துறையின் அடுத்த அதிர்ச்சி: தமாக இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம்

திறனற்ற திராவிட மாடல் ஆட்சியில் மின்சாரத் துறையின் அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக தமாக இளைஞரணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர்…

நவம்பர் 10, 2022

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள்… விருதுநகரில் நலத்திட்ட உதவி வழங்கல்

உலக நாயகன் கமல்ஹாசனின் 68- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் போது விருதுநகரில் எச்ஐவி பாதிக்கப்பட்ட நல…

நவம்பர் 10, 2022

மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாஜகவினர் கையெழுத்தியக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை வர்த்தகப்பிரிவு சார்பில் வணிகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கும்…

நவம்பர் 8, 2022

நவம்பர் புரட்சிதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் கொண்டாட்டம்..

நவம்பர் புரட்சி தினத்தின் 105 -ஆவது ஆண்டு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.…

நவம்பர் 8, 2022

அண்ணாமலை அவதூறு பரப்புகிறார்… மதிமுக தலைமை நிலைய நிர்வாகி துரைவைகோ குற்றச்சாட்டு

அண்ணாமலை படித்தவர் என்றாலும் , கடந்த ஒரு ஆண்டு களாக அவரது விமர்சனங்கள் தரம் தாழ்ந்து , அவதூறு பரப்புவதாக இருப்பதாக மதிமுக தலைமை கழக செயலாளர்…

நவம்பர் 7, 2022

அதிமுகவின் அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் 

அதிமுகவில் பிரிந்து கிடக்கும்  அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தினார். அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும்…

நவம்பர் 6, 2022