ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தி மு க அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி…
Politics
தி மு க அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி…
கீழ்பவானி பாசன கால்வாயை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் வலியுறுத்தினார். பெருந்துறை அருகே வாய்க்காலில்…
திமுக.,அரசை கண்டித்து பெருந்துறையில் பேரூராட்சி அலுவலகங்கள் முன் கொட்டும் மழையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், எடிப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க பெருந்துறை மற்றும்…
பெருந்துறை வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பெருந்துறை வடக்கு…
நம்பியூரில் கட்சி அலுவலகத்தில் மகன் பிறந்த நாள் விழாவை கொண்டாடி தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக மாவட்ட செயலர் நல்லசிவம். அதிருப்தியில் கட்சியினர். நம்பியூரில் திமுக கட்சி…
மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவ தமாகா தயாராக இருக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா…
ஈரோடு கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கோபி பச்சை மலையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட…
புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு …