வாடிப்பட்டியில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் …
Politics
அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் …
கோபி குள்ளம்பாளையத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் எரிச்சலுடன் பேசியதால் கட்சித் தொண்டர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு வடக்கு…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மஹாலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம்…
ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதரை, ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார். தனது இருக்கையில் இருந்து இறங்கி…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர்…
மூத்த முன்னோடி உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சிஐடியு 15 -ஆவது மாநில மாநாட்டையொட்டி திருச்சியி லிருந்து புறப்பட்ட தோழர்…
திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.…
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது ஒரு துரதிருஷ்டம். வெறுமனே உள் கட்சி பூசல் மட்டுமல்ல, பிரிட்டனில் நிலவும்…
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில்…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட் டதை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினர் புதன்கிழமை(19.10.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக்…