புதுக்கோட்டையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் திரையிடல்

புதுக்கோட்டையில் திரையிடப்பட்ட மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படத்தை சுற்று சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மதிமுக தலைமை நிலைய செலாளர் துரை வைகோ ஆகியோர்…

அக்டோபர் 15, 2022

இந்தித்திணிப்பைக் கண்டித்து ஈரோட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என  ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள் சூளுரைத்தனர். திமுக தலைமை அறிவித்தபடி  திமுக இளைஞரணி மாணவர ணி சார்பில்…

அக்டோபர் 15, 2022

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல் வழங்கல்

புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

அக்டோபர் 14, 2022

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை ஒருங்கிணைத்த  மாவட்ட அமமுக  சார்பில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அமமுக…

அக்டோபர் 13, 2022

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மூவாயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 3,000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மற்றும்…

அக்டோபர் 12, 2022

மணமேல்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

மணமேல்குடியில் மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்திசமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி…

அக்டோபர் 11, 2022

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து

திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட முதலமைச் சர் மு.க.ஸ்டாலினுக்கு  மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல்…

அக்டோபர் 10, 2022

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும்…

அக்டோபர் 10, 2022

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் கைது

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சீனிவாசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிச்சை பாத்திரத்தை…

அக்டோபர் 10, 2022

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணிராமதால் பிறந்தநாள்: கட்சி சார்பில் அன்னதானம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் உள்ள நேசக்கரம்…

அக்டோபர் 10, 2022