ஜெயலலிதா நினைவு நாள்… அமமுக சார்பில் மலரஞ்சலி..

 முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது  உருவப்படத்திற்கு  வாடிப்பட்டி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…

டிசம்பர் 5, 2022

பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தகவல்

புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜசேகரன்  கட்டியிருந்த  மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில்…

டிசம்பர் 5, 2022

பொங்கல் தொகுப்பு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தல்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல்  வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பைப் போல் இல்லாமல் இந்த ஆண்டிலா வது மக்கள் பயன்படுத்தும் வகையில் பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்…

டிசம்பர் 4, 2022

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் நடவடிக்கை: முதல்வர் தலையிட வலியுறுத்தல்

மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் பிரச்னையில். தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென உலகத்தமிழர் பேரமைப்பு வலியுறுத்தல். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்…

டிசம்பர் 3, 2022

வருவாய்த்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர்…

டிசம்பர் 2, 2022

அறந்தாங்கியில் அம்பேத்கர் உருவச்சிலை… அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

அறந்தாங்கியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு…

டிசம்பர் 2, 2022

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். முதலமைச்சர் விழாவில் பேசிய போது எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம்…

டிசம்பர் 2, 2022

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு திருநெல்வேலியில் தொடக்கம்…

தமிழ்நாடு ஏஐடியூசியின்  20 -ஆவது மாநில  மாநாடு  (1.12.2022) இன்று திருநெல்வேலியில்  உற்சாக ஆர்ப்பரிப்புடன்  தொடங்கியது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ…

டிசம்பர் 1, 2022

இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப் பட்டறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சிப்பட்டறை புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் ஏ.சரவணன்…

நவம்பர் 28, 2022

கடந்த 16 மாத திமுக ஆட்சியில் முக்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை: தமாகா குற்றச்சாட்டு

மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 16 மாதங்களாக  திமுக அரசால் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் …

நவம்பர் 19, 2022