அன்னூர் டிட்கோ தொழிற் பூங்காவுக்காக விவசாய நிலங்களை எடுக்க முயற்சி: தமாகா குற்றச்சாட்டு
கோவை மாவட்டம், அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்காக அப்பாவி விவசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக அரசு திட்டமிடுவதாக தமாகா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக…










