மாண்டஸ் புயல்: பொது மக்களுக்கு உதவ தயாராகும் தமாகா இளைஞரணி
மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவ தமாகா தயாராக இருக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா…
Politics
மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உதவ தமாகா தயாராக இருக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா…
ஈரோடு கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கோபி பச்சை மலையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 வது நினைவு நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட…
புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு …
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு வாடிப்பட்டி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…
புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜசேகரன் கட்டியிருந்த மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில்…
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பைப் போல் இல்லாமல் இந்த ஆண்டிலா வது மக்கள் பயன்படுத்தும் வகையில் பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்…
மூணாறு தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் பிரச்னையில். தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென உலகத்தமிழர் பேரமைப்பு வலியுறுத்தல். உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்…
வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்பும், கால அவகாசமும் கொடுக்காமல் 24 மணி நேரத்திற்குள் சுற்றுச்சுவரை இடிக்க கெடுவிதித்த வருவாய்த்துறையினர்…