தமிழகம் பெரியார் மண் என்பது உண்மைதான்.. அதில் சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான்: தொல் திருமாவளவன்

தமிழகம் பெரியார் மண் என்பது எப்படி உண்மையோ அதைப் போல  சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான் என்றார் தொல் திருமாவளவன் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் மேல்நிலை…

ஜனவரி 1, 2023

பொங்கல் தொகுப்புடன் கரும்பு… முதல்வருக்கு திமுகவினர்.. நன்றி

பெருந்துறை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொங்கல் பரிசுதொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கரும்பு வழங்க அனுமதி வழங்கிய தமிழக…

டிசம்பர் 31, 2022

பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தோப்பு…

டிசம்பர் 30, 2022

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள்…

டிசம்பர் 30, 2022

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற பெருந்துறை அதிமுக நிர்வாகி

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக ஒன்றியச் செயலாளர் அருள்ஜோதி (எ) செல்வராஜ் பெருந்துறை பேரூராட்சி 9 -ஆவது வார்டு கவுன்சிலர்  எஸ்.…

டிசம்பர் 30, 2022

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன்…

டிசம்பர் 29, 2022

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை அக்கட்சியினர்  உற்சாகத்துடன் கொண்டாடினர். புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா  சத்யம் ஹோட்டல் அரங்கில்   நடைபெற்ற…

டிசம்பர் 29, 2022

கீழ்பவானி உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை

நீர்வளத் துறையின் மெத்தன போக்கின் காரணமாக  கீழ்பவானி (எல்பிபி) கால்வாயில்  ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு  ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென…

டிசம்பர் 28, 2022

எம்ஜிஆர் நினைவு நாள்… புதுக்கோட்டையில் உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின்  35 -ஆம்  ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில்…

டிசம்பர் 25, 2022

அமரர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாள்.. பெருந்துறை-கோபியில் அதிமுகவினர் மலர் அஞ்சலி

அதிமுகவின் நிறுவனர், முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆர் 35 -ஆவது ஆண்டு  நினைவு நாள் பெருந்துறை, கோபியில் அனுசரிக்கப்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர்…

டிசம்பர் 24, 2022