தமிழகம் பெரியார் மண் என்பது உண்மைதான்.. அதில் சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான்: தொல் திருமாவளவன்
தமிழகம் பெரியார் மண் என்பது எப்படி உண்மையோ அதைப் போல சாதிய வன்கொடுமை நடப்பதும் உண்மைதான் என்றார் தொல் திருமாவளவன் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் மேல்நிலை…










