திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா

மறைந்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. அன்பழகனின் 101-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, அன்னதானம், சேலை உள்ளிட்டவைகளை திமுக…

டிசம்பர் 19, 2022

பள்ளி பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகள் திணிப்பதை கைவிட வேண்டும்: ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்

பள்ளி பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகள் திணிப்பதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி  ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த டிசம்பர் 16…

டிசம்பர் 19, 2022

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா

குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில் இனமான பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு…

டிசம்பர் 19, 2022

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு விழா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வளத்தூர் பகுதியில் பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு  விழா நடைபெற்றது. குடியாத்தம் ஒன்றியகுழுத்தலைவர் என்.இ.சத்தியானந்தம் தலைமையில், பேராசிரியர் அன்பழகனின் …

டிசம்பர் 19, 2022

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திமுக சார்பில் பொதுச்செயலர் அன்பழகன் நூற்றாண்டு விழா

பேர்ணாம்பட்டு ஒன்றிய திமுக சார்பில் பொதுச்செயலர்  பேராசிரியர் அன்பழகன்  நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றிய திமுக சார்பாக பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள்…

டிசம்பர் 19, 2022

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட…

டிசம்பர் 18, 2022

வாரிசு அரசியல்… ஓர் பார்வை… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பேசுபொருள் வாரிசு அரசியல். அரசியலில் குதிப்பது, வெற்றி பெறுவது, முன்னேறுவது வாரிசுகளுக்கு எளிதாக வாய்க்கிறது. வாரிசுகள் அவர்களின் ரத்த சொந்த பந்த…

டிசம்பர் 18, 2022

மத்திய அரசின் பணியிடங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்: கேரளாவில் நடைபெறும் அகில இந்திய ஏஐடியுசி மாநாட்டில் தீர்மானம்

மத்திய அரசின் பணியிடங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென ஆலப்புழாவில் நடைபெற்று வரும் ஏஐடியுசி 42 -ஆவது அகில இந்திய…

டிசம்பர் 18, 2022

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஏஐடியுசி அகில இந்திய 42 வது மாநாடு: தமிழக நிர்வாகிகள் பங்கேற்பு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் ஏ ஐ டி யு சி அகில இந்திய 42 வது மாநாட்டில் பங்கேற்க செல்லும் மாநில பிரதிநிதிகளை ரயில் நிலையத்தில்…

டிசம்பர் 18, 2022

விருதுநகர் மாவட்டம காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைச்…

டிசம்பர் 18, 2022