பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சீமான் கண்டனம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் …
Politics
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் …
பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல.. அரசின் கடமை ஆகும் இதில் முதலமைச்சர் தலையிட்டு உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின்…
புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு …
புதுக்கோட்டையில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும்…
புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்ககோரி ஆயிரக்கணக்கானோர் மனுக்கொடுத்து போராட்டம். புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது மாவட்ட மாநாடு ஜூன் 15 16 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தஞ்சை…
சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக…
போராளிகள்வட்டாக்குடிஇரணியன்,சிவராமன், ஆறுமுகம் ஆகியோரது நினைவு நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் ரயிலடி முன்பு இடதுசாரிகள் பொதுமேடைகளில் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு…
ஓராண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றார் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ. இது தொடர்பாக அவர் வெளியிட்ட…
புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தங்கம் ஆடம்பரம்.. தண்ணீர் அவசியம்.. Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கி (3.5.2022) விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.…