இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிபிஎம்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலுவல் மொழி என்ற பெயரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 19, 2022

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம்…

ஏப்ரல் 19, 2022

நெல்கொள்முதல் பணியை துரிதப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை கருத்தில் கொண்டு கொள்முதல்  செய்ய வேண்டுமென  ஏஐடியூசி கோரிக்கை  விடுத்துள்ளதப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்…

ஏப்ரல் 18, 2022

தஞ்சையில் வீடில்லாதோருக்கு அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு: இ.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை மாநகரில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவீடு வழங்க வேண்டுமென  இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஏப்ரல் 18, 2022

தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து

நமது பிள்ளைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து தெரிவித்தார் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை…

ஏப்ரல் 17, 2022

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி கையாள்வது: கட்சியினருடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆலோசனை

கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.…

ஏப்ரல் 17, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மத்திய அரசு அனுமதி: எம்பி திருநாவுக்கரசர் தகவல்

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது என்றார் திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.…

ஏப்ரல் 16, 2022

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூடக்கோரி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில்…

ஏப்ரல் 15, 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமத்துவநாள் உறுதி ஏற்பு

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கர் பிறந்த நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக,…

ஏப்ரல் 15, 2022

அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் …

ஏப்ரல் 14, 2022