மக்கள் பாதை முப்பெரும் விழாவில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பிற்கு விருது

மக்கள் பாதை முப்பெரும் விழாவில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பிற்குசிறந்த சமூக செயல்பாட்டு அமைப்பு எனும் விருது கிடைத்துள்ளது. சென்னையில்  மக்கள் பாதை ஏழாம் ஆண்டு…

ஏப்ரல் 12, 2022

இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை: முத்தரசன்

இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடியும், மக்கள் போராட்டமும் இந்தியாவிலும்  நடைபெறும்  காலம் வெகுதொலைவில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்  இரா. முத்தரசன்தெரிவித்தார். புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 12, 2022

கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம்:  மின்துறை அமைச்சரிடம் துரை வைகோ  நேரில் வலியுறுத்தல் 

கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் தொடர்பான பிரச்னைக்து நல்ல தீர்வு காண வேண்டுமென மின்துறை அமைச்சரை  துரை வைகோ  நேரில் சந்தித்து வலியுறுத்தினார். விடுபட்ட…

ஏப்ரல் 11, 2022

பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்த பாஜக கோரிக்கை

பொன்னமராவதி  பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பொன்னமராவதி  பாஜக சார்பில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…

ஏப்ரல் 11, 2022

ஈரோட்டில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மதிமுக ஆலோசனை

ஈரோட்டில் மதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில்ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. குறைந்தபட்சம் வார்டு ஒன்றுக்கு 25…

ஏப்ரல் 10, 2022

காவல்துறையினரைத் தாக்கிய வடமாநில தொழிலாளர்களைக் கண்டித்து ஈரோட்டில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக போலீஸாரை தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொடக்குறிச்சி  காவல் ஆய்வாளர்  மற்றும் போலீஸாரை தாக்கிய வடமாநிலத்தவர்களைக் கண்டித்து …

ஏப்ரல் 10, 2022

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. செல்வராஜ் மறைவுக்கு பல்வேறு கட்சியினர் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராக  பணியாற்றி வந்த தோழர் க.செல்வராஜ்(56) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். சனிக்கிழமை நடைபெற்ற  அவரது இறுதிச் சடங்கில் …

ஏப்ரல் 9, 2022

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – நடைபயணம்: ஈரோடு ஏஐடியுசி தீர்மானம்

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் – நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு  அனுப்பி வைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத்…

ஏப்ரல் 9, 2022

கண்ணியமிக்க தலைவர்  காயிதே மில்லத்  50-வது நினைவுநாள்

கண்ணியமிக்க தலைவர்  காயிதே மில்லத்  50-வது நினைவுநாள் (05-04-1972) இன்று . இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற…

ஏப்ரல் 5, 2022

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். ஈரோடு, இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…

ஏப்ரல் 3, 2022