ஈரோட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 -ஆவது பிறந்த நாள், பெரிய சேமூர் பகுதியில், ஈரோடு…
Politics
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 -ஆவது பிறந்த நாள், பெரிய சேமூர் பகுதியில், ஈரோடு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளில் உள்ள 278 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.…
சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நடத்தப்பட்ட தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் 2022-2023 -ஆம் ஆண்டு நிர்வாகிகள் தேர்தல் (20-.02.-2022) நடைபெற்றது. இதில்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் (பிப் 19-சனிக்கிழமை) வாக்குப்பதிவு காலை7 மணி முதல் மாலை வரை நடை பெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.…
தமிழ்நாடு நகர்ப்புற(19.2.2022) உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 2.50 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம்…
டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா…
புதுக்கோட்டை நகராட்சி 26 -ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க. துளவத்தாமம் கலியமூர்த்தி தனது வார்டில் இறுதிக்கட்ட பிரசாரத்தை வியாழக்கிழமை வாக்கு சேகரித்து…
புதுக்கோட்டை நகராட்சியில் 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டிகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். புதுக்கோட்டை நகராட்சியின் 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக…
கோவில் பூசாரிகள் நலச் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் (16/02/2022) சென்னையில் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர்…
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 18 -ஆவது வார்டில் போட்டியிடும் மல்லிகா கணேசனை ஆதரித்து அவருடைய மகனும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணைய உறுப்பினருமான டாக்டர் ஜி ஆனந்த்…