தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து

நமது பிள்ளைகள் தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து தெரிவித்தார் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை…

ஏப்ரல் 17, 2022

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி கையாள்வது: கட்சியினருடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆலோசனை

கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.…

ஏப்ரல் 17, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மத்திய அரசு அனுமதி: எம்பி திருநாவுக்கரசர் தகவல்

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது என்றார் திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.…

ஏப்ரல் 16, 2022

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூடக்கோரி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில்…

ஏப்ரல் 15, 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமத்துவநாள் உறுதி ஏற்பு

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கர் பிறந்த நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக,…

ஏப்ரல் 15, 2022

அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் …

ஏப்ரல் 14, 2022

அம்பேத்கர் பிறந்தநாள்: தமுஎகச சார்பில் மரியாதை

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்(ஏப்.14) புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை…

ஏப்ரல் 14, 2022

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சிபிஎம் கட்சி அறிவிப்பு

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில்  தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு…

ஏப்ரல் 13, 2022

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழிகாட்டி கையேடு வழங்கல்

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

ஏப்ரல் 13, 2022

துப்பாக்கிகுண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவி

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு  ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப்பின்னர் நடிகர் விஜய்  அளித்த நேர்காணல் நிகழ்வில், அவரை பேட்டி கண்ட பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சனின் கேள்விக்கு…

ஏப்ரல் 13, 2022