புதுக்கோட்டையில் அனைத்து தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…
Politics
புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…
ஒன்றிய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி 28-3-2022 திங்கள்கிழமை ஆற்றுப் பாலத்தில் இருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர்…
அரசு போக்குவரத்து துறையில் ஏறத்தாழ 1000 ஊழியர்களின் 2020 முதல் சம்பள பிடிப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கும்…
ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து 28,29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு…
மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களை பாதுகாப்போம்! பொதுத்துறைகளை பாதுகாப்போம்!! மார்ச்28,29 வேலைநிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் இன்றுபிரச்சாரம். கும்பகோணம் தமிழ்நாடு…
பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தஞ்சையில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. மார்ச் 28, 29 இந்தியா முழுதும் ஒன்றிய அரசின் மக்கள்…
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் இன்று (24-03-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழி…
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில்…
தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…