கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை மாநாடு

கோவை பீளமேடு மணி மஹாலில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அழைப்பு விடுத்துள்ள காலத்தின் தேவை கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையே மாநாடு நடைபெற்றது. தலைவர்  ஜெய.சிதம்பரநாதன்…

ஏப்ரல் 25, 2022

ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு …

ஏப்ரல் 25, 2022

தூர்வாரும்‌ பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

தூர்வாரும்‌ பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென  இந்திய கம்யூனிஸ்டுகட்சி  வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இடைக்குழு செயலாளர்கள்‌ கூட்டம்  (…

ஏப்ரல் 24, 2022

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டுமன புதுக்கோட்டை மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மதிமுக மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் 20.04.2022 அன்று புதுக்கோட்டைஎஸ்.வி.எஸ்   சீதையம்மாள்…

ஏப்ரல் 22, 2022

அதிமுக உள்கட்சித்தேர்தல்: புதுகை நகருக்கு 2 செயலாளர்கள் நியமனம்

புதுக்கோட்டை நகர அதிமுக செயலாளராக பாஸ்கர் மற்றும் சேட் என்ற அப்துல்ரஹ்மான் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற் று வருகிறது.…

ஏப்ரல் 20, 2022

விடுதலைப்போராட்டவீரர் தீரன்சின்னமலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி மரியாதை

அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம்,…

ஏப்ரல் 20, 2022

இந்தித் திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிபிஎம்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அலுவல் மொழி என்ற பெயரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில்…

ஏப்ரல் 19, 2022

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம்…

ஏப்ரல் 19, 2022

நெல்கொள்முதல் பணியை துரிதப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை கருத்தில் கொண்டு கொள்முதல்  செய்ய வேண்டுமென  ஏஐடியூசி கோரிக்கை  விடுத்துள்ளதப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்…

ஏப்ரல் 18, 2022

தஞ்சையில் வீடில்லாதோருக்கு அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு: இ.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை மாநகரில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவீடு வழங்க வேண்டுமென  இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஏப்ரல் 18, 2022