தனித்தமிழர் சேனையின் தலைவர் க.நகைமுகன் நினைவுநாள்(14-03-2016))

தனித்தமிழர் சேனையின் தலைவர் க.நகைமுகன் (14-03-2016) நினைவுநாள். தமிழ்நாட்டில் தமிழரல்லாத அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைக்கலைஞர்கள் பட்டியலை தயாரித்து துண்டறிக்கையாக வெளியிட்டவர். மண்ணின் உரிமை அந்தந்த மாநில…

மார்ச் 15, 2022

ஏஐடியுசி மகளிர் கட்டுமானத்தொழிலாளர்கள் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கு

பெண் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில்  உலக மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் தஞ்சையில் நடைபெற்றது. ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க சார்பில் தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில்…

மார்ச் 8, 2022

புதுக்கோட்டை : மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நினைவு நாள்

மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் பொதுச்செயலரு மான க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…

மார்ச் 7, 2022

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: பொன்னமராவதியில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்கமோதிரம் பரிசு

பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 பிறந்த…

மார்ச் 5, 2022

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசமலை…

மார்ச் 5, 2022

பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுகவின் சுந்தரி அழகப்பன் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுந்தரிஅழகப்பனுக்கு தேர்தல் நடத்தும்…

மார்ச் 5, 2022

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்தியஅரசு ஆதரவளிக்கக்கூடாது: சமவெளி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கைப்பாடு

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேக்கே தாட்டு அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமவெளி விவசாயிகள்…

மார்ச் 5, 2022

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திலகவதி செந்தில் தேர்வு

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல்…

மார்ச் 5, 2022

புதுகை நகராட்சி பகுதியில் திமுக எம்பி அப்துல்லா நேரில் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக  எம்பி அப்துல்லா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருந்து…

பிப்ரவரி 28, 2022

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்த குடவோலை தேர்தல் முறை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அற்புதத் தேர்தல் முறையை நடத்தி அழகிய தீர்வு தந்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதுதான் குடவோலை தேர்தல் முறை அந்த தேர்தல்…

பிப்ரவரி 26, 2022