அரசுபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணப்பலன் ஓய்வூதியம் பெற முடியாமல் காத்திருப்பு : ஆம்ஆத்மி கோரிக்கை

அரசு போக்குவரத்து துறையில்  ஏறத்தாழ  1000 ஊழியர்களின் 2020 முதல் சம்பள பிடிப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…

மார்ச் 28, 2022

புதுகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது பதக்கம் வழங்கல்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும்  தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கும்…

மார்ச் 28, 2022

நாடுதழுவிய(28,29) வேலை நிறுத்தம்: தஞ்சைமாவட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து 28,29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு…

மார்ச் 27, 2022

மார்ச்28,29 வேலை நிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் பிரசாரம்

மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களை பாதுகாப்போம்! பொதுத்துறைகளை பாதுகாப்போம்!! மார்ச்28,29 வேலைநிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் இன்றுபிரச்சாரம். கும்பகோணம் தமிழ்நாடு…

மார்ச் 26, 2022

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரசாரம்

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தஞ்சையில் தெருமுனைப் பிரசாரம்  நடைபெற்றது. மார்ச் 28, 29 இந்தியா முழுதும் ஒன்றிய அரசின் மக்கள்…

மார்ச் 24, 2022

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்: தமிழகவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் இன்று (24-03-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழி…

மார்ச் 24, 2022

அன்னவாசலில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்  (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில்…

மார்ச் 23, 2022

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மார்ச் 18, 2022

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த யோசித்து வரும் மத்திய அரசுயோசனை

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவது குறித்து, ஸ்டாலினிடம் பேச மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டு…

மார்ச் 18, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் படத்திறப்பு

இந்திய தேசிய மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் வசந்தா படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய…

மார்ச் 17, 2022