நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

தேசியசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்…

டிசம்பர் 25, 2025

திமுக தீய சக்தி என்று கூறிய அனேகம் பேர் காணாமல் போய்விட்டனர்: டி ஆர் பாலு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

டிசம்பர் 23, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். இதுகுறித்து அமைச்சா்…

டிசம்பர் 23, 2025

வெல்லும் தமிழ்ப்பெண்கள் திமுக மாநாடு மகளிர் அதிகம் பங்கேற்க வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள்

திமுக சார்பில் நடைபெறும், வெல்லும் தமிழ்ப்பெண்கள், மேற்கு மண்டல மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து, அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட…

டிசம்பர் 21, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருகிற டிச.26, 27 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு…

டிசம்பர் 21, 2025

காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு…

டிசம்பர் 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,93,706 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக, வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம்…

டிசம்பர் 19, 2025

இன்றைய இளைஞர்களும் நாளைய அரசியலும் – ஒரு அவசியமான விழிப்புணர்வு

ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…

டிசம்பர் 16, 2025

கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர்…

டிசம்பர் 16, 2025

வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடந்தது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

டிசம்பர் 15, 2025