அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர்…

டிசம்பர் 15, 2025

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் 1.30 லட்சம் நிர்வாகிகள் அமரும் வகையில்…

டிசம்பர் 13, 2025

நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு…

டிசம்பர் 8, 2025

சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மீது கட்சியினர் அதிருப்தி: அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் குறைவான தொண்டர்களே பங்கேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை…

டிசம்பர் 7, 2025

சோழவந்தான் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்: முன்னாள் எம்பி விஸ்வநாதன்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

டிசம்பர் 7, 2025

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை பலிக்காது: உதயநிதி ஸ்டாலின்

மதத்தைவைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை நிச்சயம் தமிழகத்தில் பலிக்காது, எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலை மாநகராட்சி திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட…

டிசம்பர் 6, 2025

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள்…

டிசம்பர் 5, 2025

சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு: தலைவர் ஏ.சி.சண்முகம்

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…

நவம்பர் 30, 2025