முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்…










