கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும்: பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தமிழக பாஜ…

ஜூலை 19, 2025

காமராஜரை அவதூறாக பேசிய திருச்சி சிவா வருத்தம் தெரிவிக்கவேண்டும் : தமிழ்நாடு நாடார் உறவின்முறை..!

காமராஜரை பற்றி தவறாக பேசிய திருச்சி சிவா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர்…

ஜூலை 18, 2025

காமராஜரை பற்றி அவதூறாக பேசிய திருச்சி சிவா நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

ஜூலை 17, 2025

மாநகராட்சி, கோவில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் உள்ளூா் மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனா், மேலும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். மாநகராட்சியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை…

ஜூலை 17, 2025

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று இபிஎஸ் ஆட்சி அமைப்பார்: பாஜ மாநில துணைத்தலைவர் விளக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக்…

ஜூலை 16, 2025

மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு கால் கோள் விழா

மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது இதற்கான கால் கோள் விழா இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் துவங்கியது. விழாவில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு…

ஜூலை 16, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்,…

ஜூலை 11, 2025

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்தி பேசும் நிலை ஏற்பட்டிருக்கும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

நாமக்கல் : தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு…

ஜூலை 10, 2025

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள…

ஜூலை 5, 2025