உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு தினம்: மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதியேற்பு
மதுரை, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மீண்டும் திமுக ஆட்சி அமைய…
Politics
மதுரை, உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மீண்டும் திமுக ஆட்சி அமைய…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்…
ஓபிஎஸ் தன்மானம் உள்ளவர் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். திருவண்ணாமலை வேட்டவலம் பகுதியில் பத்திரிக்கையாளர்…
தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிங்காராயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நடைபெறும் ஆடி தபசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் வருகை வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருள்மிகு சங்கரநாராணயன…
தென்காசியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாசு பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் திருக்கோயில் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில்…
தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில்…
நாமக்கல்: வருகிற சட்டசபை தேர்தலில், வெற்றிபெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நிச்சயம் பொறுப்பேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார். தமிழக வெற்றிகழகத்தின்…
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தினை ஒட்டி இன்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொள்ள முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.…
நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார். நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில், இந்தியாவின் வளர்ச்சியில்…