சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது: பாஜகவினருக்கு நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தல்

பாஜகவினா் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. எதிா்கட்சியினரை விமா்சனம் செய்யும்போதுகூட யாா் மனதும் புண்படாதவாறு விமா்சனம் செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினாா்…

ஏப்ரல் 19, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

‘பெண்கள் திமுகவுக்கு ஒரு ஒட்டுகூட போட மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் : ஆர்.பி. உதயகுமார் பேச்சு..!

வாடிப்பட்டி. மதுரை மாவட்டம் ,வாடிப் பட்டி தாலூகா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் , தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக…

ஏப்ரல் 13, 2025

இந்தியாவில் அதிகமானோர் படிக்கும் மாநிலம்,அதிகம் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.…

ஏப்ரல் 11, 2025

ஆங்கிலம் படித்தால் டாலர்களில் சம்பளம், இந்தி படித்தால் எடுபிடி வேலை: அமைச்சர் எ.வ. வேலு

ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர்…

ஏப்ரல் 11, 2025

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் : எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக நிறைவேற்றம்..!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய…

ஏப்ரல் 10, 2025

ஆளுநரை கண்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு : காஞ்சிபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்..!

தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரையும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீதான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லை என கூறி…

ஏப்ரல் 9, 2025

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025

மத்திய அரசு, தமிழகத்தில் செய்த நல்ல திட்டங்களை, தமிழக முதல்வர் ஏன் பாராட்டவில்லை? தமிழிசை கேள்வி..!

மதுரை: ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழக…

ஏப்ரல் 6, 2025

உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு விரைவில் மணிமண்டபம் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி ..!

உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…

ஏப்ரல் 4, 2025