நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

மார்ச் 19, 2024

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…

மார்ச் 19, 2024

ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!

ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…

மார்ச் 18, 2024

பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு- டிடிவி தினகரன்..!

பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது என, திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலை…

மார்ச் 18, 2024

திராவிடஸ்தான் தனிநாடு கேட்டவர் ஈ.வெ.ரா… ஈரோட்டில்  எச். ராஜா

ஈரோட்டில் பாஜக சார்பில் தேர்தல் தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில்…

மார்ச் 17, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடக்கம்..!

மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரண்டாவது ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால்…

மார்ச் 17, 2024

வைகோ ஒரு துரோகி: நேரடியாக குற்றம் சாட்டும் மதிமுக வழக்கறிஞர்

திருச்சியை சேர்ந்த மூத்த மற்றும் முன்னணி வழக்கறிஞர் செ.வீரபாண்டியன். இவர் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கியபோது அவருடன் திமுக வழக்கறிஞர் அணியில்…

மார்ச் 16, 2024