தஞ்சையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

எதிர்வரும் 2024 ஆம்ஆண்டில் நடைபெறவுள்ள  மக்களவைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 2024 ஆம்…

ஜூலை 5, 2023

கடும் எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்துசெய்த புதுக்கோட்டை கம்பன் கழகம்..

அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலத்த எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்து செய்து வேறு அழைப்பிதழை வெயியிட்டது புதுக்கோட்டை கம்பன்கழகம். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ஆம்…

ஜூலை 4, 2023

அங்கன்வாடிகளை இணைக்கும் முடிவைக் கைவிடக்கோரி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களை இணைந்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி பல்வேறு சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள்…

ஜூலை 3, 2023

செந்தில் பாலாஜியை காப்பாற்றத் துடித்த சுகாதாரத்துறை அமைச்சர் கைக்குழந்தையின் கையை காப்பாற்ற தவறியது ஏன்?

செந்தில் பாலாஜியை காப்பாற்றத் துடித்த சுகாதாரத்துறை அமைச்சர் கைக்குழந்தையின் கையை காப்பாற்ற தவறியது ஏன் என தமாகா கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

ஜூலை 3, 2023

சிஐடியு போராட்டத்தால் புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர் களுக்கு 41 % ஊதிய உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 41 % ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிகழ்வு தாங்கள் முன்னெடுத்த  போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…

ஜூலை 3, 2023

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென ஏஐடியூசி கட்டுமான சங்கம்  வலியுறுத்தல். தஞ்சையில் நடைபெற்ற  ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்…

ஜூலை 3, 2023

மோடி அரசைக்கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் ஏஐடியுசி சார்பில் திறளானோர் பங்கேற்க முடிவு

மோடி அரசை கண்டித்து ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற்பது என ஏஐடியூசி பொது குழுவில்…

ஜூலை 2, 2023

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உருவாக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சி  ஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத் தில் அமைதியை உருவாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…

ஜூன் 28, 2023

புதுக்கோட்டை நகரில் தார்ச்சாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை என ஆளும்கட்சி உறுப்பினர்கள் புகார்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் முறையாக தார் சாலை அமைக்கப்படவில்லை என்று நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததால்…

ஜூன் 27, 2023

வீடுகட்டும் திட்டத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ் கட்சி புகார்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளதுடன்  பாஜகவினர் மீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

ஜூன் 27, 2023