மகளிர் உரிமைத் தொகைத்திட்ட குளறுபடிகளை சரிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்
உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
Politics
உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 28 -ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின்…
ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய, பேரூர், பகுதி கழக பொறுப்பாளர்கள் நியமனம்…
பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், வளர்மதி செல்வராஜ் ஆகியோர் தனது இல்ல விழா அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் வழங்கினார். மாவட்ட…
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தியை கேலிச்சித்திரம் வரைந்து கடும் விமர்சனம்…
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் திமுக ஆட்சியின் அவலம் குறித்து வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என வாக்குச்சாவடி…
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட துரைவைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக…
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை…
தலித் மக்களுக்கு வழங்கிய பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவு செய்ய வலியுறுத்தி திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் வாசுகிபுரம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி…