காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்

காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் என  முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முழுவதும் என்ன காய்ச்சல், என்ன…

நவம்பர் 4, 2023

கோபியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த குடும்பத் திருவிழா

கோபியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த குடும்பத் திருவிழாவில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள்…

நவம்பர் 4, 2023

காவல்துறை அனுமதி கொடுக்கா விட்டாலும் யாத்திரை நடக்கும்:பாஜக மாவட்டத் தலைவர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 5, 6 தேதிகளில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் யாத்திரைக்கு முறைப்படி காவல்துறையில் கடிதம் கொடுத்துவிட்டோம், அவர்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும்…

நவம்பர் 1, 2023

திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரியுங்கள்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஆளும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரியுங்கள் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்…

அக்டோபர் 31, 2023

முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்தாகுமா? அண்ணாமலை விமர்சனம்

முட்டையில் மந்திரம் செய்தால் நீட் தேர்வு ரத்தாகுமா? என்று பாஜக தலைவர் கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார். “என் மண் என் மக்கள்” எழுச்சி யாத்திரையாக மொடக்குறிச்சி தொகுதிக்கு…

அக்டோபர் 26, 2023

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக இணைந்த திமுக, அமமுகவினர்..

கோபி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் அமுமுக நிர்வாகிகள்  அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர். கோபி சட்டமன்ற தொகுதிக்கு…

அக்டோபர் 19, 2023

கொங்கு மண்டலம் என்றும் அதிமுகவின் இரும்புக்கோட்டை: கே.ஏ. செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இருந்து எப்பொழுதும் அதிமுக எஃகு கோட்டையாகவே விளங்கி வருகிறது என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏ வுமான செங்கோட்டையன்.…

அக்டோபர் 18, 2023

மகளிர் உரிமைத் தொகைத்திட்ட குளறுபடிகளை சரிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்

உண்மையான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…

அக்டோபர் 17, 2023

அக் 28 ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக மமக அறிவிப்பு

வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 28 -ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின்…

அக்டோபர் 14, 2023

ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல்

ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய, பேரூர், பகுதி கழக பொறுப்பாளர்கள் நியமனம்…

அக்டோபர் 11, 2023