மழைநீர் கால்வாய்களை விரைவாகக் கட்டி முடிக்காததே வெள்ளத்திற்கு முக்கிய காரணம்: எடப்பாடி கே.பழனிச்சாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்த் திட்டத்தை விரைவாகக் கட்டி முடிக்காததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக பொதுச்…










