அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது
அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது என்றார் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் கே.சி. கருப்பண்ணன். ஈரோடு புறநகர்…
Politics
அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என மக்கள் வருந்தும் நிலையில் திமுக ஆட்சி உள்ளது என்றார் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் கே.சி. கருப்பண்ணன். ஈரோடு புறநகர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில்…
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடு வளர்ச்சி பெறவில்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகில் முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார் பாஜக மாநில செயலர் வினோஜ் பி.…
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவைமுன்னிச்சு பின்னி மில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டி சென்னை புளியந்தோப்பு…
கோபி நகராட்சி சாதாரண கூட்டம் திமுக சேர்மன் என்.ஆர் நாகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங் கள்நிறைவேற்றப்பட்டது. திமுக அரசை கண்டித்து அதிமுக நகர செயலாளர்…
இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் சார்பில் பிப்.18 -ல் தஞ்சாவூரில் ஐந்தாவது மாநில மாநாடு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள்…
குடிமனைப் பட்டா கேட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற…
மாநிலம் தழுவிய அளவிலான இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நடைபயணக் குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வே இடங்ளில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மக்களை வாட்டி வதைக்கும்…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி ஈரோட்டில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது ஈரோடு காமராஜ் சிலை அருகே நடைபெற்ற இயக்கத்தை…