மாட்டுக்கறி வழக்கில் 4 பேர் விடுதலை: தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு
மாட்டுக்கறி வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு எதிரான…
Politics
மாட்டுக்கறி வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு எதிரான…
வார்டு மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தி நகராட்சி மன்ற உறுப்பினர் அசத்தியுள்ளார். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்…
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு…
அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்,பெருந்துறை மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. பெருந்துறை மேற்கு…
அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி.க.பழனிச்சாமி கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும்…
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தி அவர்கள் மீது பொய் வழக்கு போட்ட பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர்…
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு…
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுதக்கூடாது என்றார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு. வேங்கை…