வடசென்னை மக்களவை உறுப்பினர் சார்பில் புதிய செயலி அறிமுகம்
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பெயரில் புதிய செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.…
Politics
வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பெயரில் புதிய செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.…
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்…
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றார் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். ஈரோடு வடக்கு மாவட்டம், டி. என். பாளையம்…
பாஜகவுடன் கூட்டணியை பொருத்தவரை தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய ஒரு முடிவு என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையத்தில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: அதிமுகவில்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், (மார்ச்2) நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு…
அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக்கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையர் சத்திய பிரதா…
பெருந்துறை சட்டசபை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 -ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது பெருந்துறை நால்ரோட்டில் நடந்த விழாவில்பெருந்துறை தொகுதி எம்எல்ஏ…
ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதால் தேர்தலை இரத்து செய்ய கோரியும், தமிழகமுதல்வர் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஓட்டுக்கு பணம்…