வடசென்னை மக்களவை உறுப்பினர் சார்பில் புதிய செயலி அறிமுகம்

வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பெயரில் புதிய செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.…

மார்ச் 8, 2023

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்…

மார்ச் 7, 2023

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்  என்றார்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். ஈரோடு வடக்கு மாவட்டம், டி. என். பாளையம்…

மார்ச் 6, 2023

பாஜகவுடன் கூட்டணி… தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு: செங்கோட்டையன்

பாஜகவுடன் கூட்டணியை பொருத்தவரை தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய ஒரு முடிவு என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.  கோபிசெட்டிபாளையத்தில் அவர் அளித்த  பேட்டியில் மேலும் கூறியதாவது: அதிமுகவில்…

மார்ச் 4, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி… கோபியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், (மார்ச்2) நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு…

மார்ச் 4, 2023

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு… காவல்துறைக்கு சிபிஎம் கட்சி கண்டனம்

அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மார்ச் 2, 2023

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக்கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

பிப்ரவரி 25, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையர் சத்திய பிரதா…

பிப்ரவரி 24, 2023

பெருந்துறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பெருந்துறை சட்டசபை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 -ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை  நடைபெற்றது  பெருந்துறை  நால்ரோட்டில் நடந்த விழாவில்பெருந்துறை தொகுதி எம்எல்ஏ…

பிப்ரவரி 24, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதால் தேர்தலை இரத்து செய்ய கோரியும், தமிழகமுதல்வர் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஓட்டுக்கு பணம்…

பிப்ரவரி 21, 2023