பெருந்துறை சட்டமன்ற அலுவலகத் தில் குறைகேட்பு முகாம்: 16 மனுக்க ளுக்குத் தீர்வு
பெருந்துறை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட 92 மனுக்களில் 16 மனுக்களுக்கு எம்எல்ஏ- எஸ். ஜெயக்குமார் மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டது.…
Politics
பெருந்துறை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட 92 மனுக்களில் 16 மனுக்களுக்கு எம்எல்ஏ- எஸ். ஜெயக்குமார் மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டது.…
அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை யடுத்து காத்திருக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிகழ்வில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்றுல வாழ்த்தி பேசினார். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து…
இந்திய விடுதலைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கயவாளிகள் கையில் இன்றைய மத்திய ஆட்சி வந்துவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.…
நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோபி சட்டமன்ற தொகுதிக்கான புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு…
12 மணி வேலை நேர வேலைக்கான சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 8 மணி நேரத்துக்குப் பதிலாக 12 மணி என வேலை நேரத்தை…
கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதைக் கொண்டாடும் வகையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பெருந்துறை பழைய…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் அரசியல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடைபெற்ற பயிற்சி…
மதுரை மத்திய தொகுதியில் தனது செயல்பாடுகள் குறித்து மக்களிடம் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விநியோகித்தார். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதி மற்றும்…
அதிமுகவினர் மீதான சொத்து பட்டியல்களை பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டால் அதனை எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் …