ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோத்து நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்: கே. பாலகிருஷ்ணன்
இந்திய விடுதலைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கயவாளிகள் கையில் இன்றைய மத்திய ஆட்சி வந்துவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.…










