அம்மா உணவக ஊழியர்களுக்கு எட்டு மாதங்களாக ஊதியம் இல்லை: பாஜக நிர்வாகியிடம் புகார்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 24 பேருக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது குறித்து பாரதிய ஜனதா…










