புனித யாத்திரை ரயில்களை புதுக்கோட்டையில் நின்று செல்ல கோரிக்கை
பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…
Requests
பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…
திருச்சி – பொன்மலை இரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…
விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரத்தை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து…
புதுக்கோட்டை: அரசாணை 204 -ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம்…
புதுக்கோட்டை: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது . இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் திருநல்லூரில் பழுதடைந்த ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட நடவடிகை எடுக்க வேண்டுமென அந்த ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தி…
சிவகங்கை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மதியழகன், செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…