வரையறுக்கப்பட்டபணிகளை மட்டுமே கேங்மேன்களிடம் வழங்கக்கோரி தர்ணா

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களிடம் வரையறுக் கப்பட்ட வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் மின்துறை அதிகாரிகள் செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை…

டிசம்பர் 7, 2023

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில்…

நவம்பர் 30, 2023

புதுகை நகரின் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்..

புதுக்கோட்டை யில் சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனம், வேன்கள் மற்றும் பேருந்து கள் மூலமாக தொழிலாளர்கள் …

நவம்பர் 27, 2023

மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்யக் கோரி சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கேர்டை…

நவம்பர் 24, 2023

திருவண்ணாமலை சிப்காட் தொழில்பேட்டைக்கு விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தொழிற் பூங்காவுக்கு    ( சிப்காட் ) விளை நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வலியுறுத்தி  சமவெளி விவசாயிகள் சங்கம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில்…

நவம்பர் 24, 2023

அனைத்து தொழிற்சங்கங்கள்- ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, தொழிலாளர் களின் 15 -ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து. தலைமை அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும்…

நவம்பர் 23, 2023

திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்

திருமயத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் நீதி கேட்கும் கவன ஈர்ப்பு…

நவம்பர் 23, 2023

பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்… அரசு உதவி செய்யுமா

பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்ணுக்கு  அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

நவம்பர் 22, 2023

போக்குவரத்து கழக தொழிலாளர் களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரிக்கை

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23.11.2023 அன்று திருச்சி போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு…

நவம்பர் 22, 2023

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு: டிச.10 வரை நீட்டிக்க கோரிக்கை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 22 என்பதை டிசம்பர் 10 வரை நீட்டிக்க  வேண்டுமென ஜனநாயக விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்…

நவம்பர் 21, 2023