மழை நீர் தேங்கியதைக் கண்டித்து அறந்தாங்கியில் நூதனப் போராட்டம்
அறந்தாங்கி எம்ஜிஆர் நகர் பகுதியில் பெய்த கனமழையால் நீர் சாலையில் தேங்கி வாகனங்கள் சொல்ல முடியாத நிலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலையின் குறுக்கே கயிறை கட்டி போராட்டத்தில்…
Requests
அறந்தாங்கி எம்ஜிஆர் நகர் பகுதியில் பெய்த கனமழையால் நீர் சாலையில் தேங்கி வாகனங்கள் சொல்ல முடியாத நிலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலையின் குறுக்கே கயிறை கட்டி போராட்டத்தில்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கறம்பக்குடி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தோப்புத் தெரு பேருந்து நிறுத்தம் முன்பு குளத்தூர் நாயக்கர்பட்டி தோப்புத் தெரு பொதுமக்கள் 100…
பருவ மழை பொய்த்து போன நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை தாமதமின்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதி களுடன் முன்னாள் அமைச்சர்…
பி.எட். மாணவர்களை கொண்டு கற்பித்தலை மதிப்பீடு செய்யும் scert இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி தேர்வுகளை உடனடியாக கைவிட…
காலை உணவு திட்டத்தை தனியார் சுய உதவி குழுக்களிடம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தையும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியர்களாக…
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவப்பூர் செல்லும் சாலையில் புதை சாக்கடையை சீரமைக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ரயில்…
அரசுப் போக்குவரத்துப் பணிமனையின் டயர் மறு உற்பத்தி நிலையம் மூடப்படாது என கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் அதிகாரிகள் உறுதி அளித்ததால் இந்தப்பிரச்னை முடிவுக்கு வந்தது. தமிழ்நாடு அரசுப்…
அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை…
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள்…
பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின்…