இரவு நேரங்களில் எரியாத தெரு விளக்குகள்… இருட்டில் அவதியுறும் மக்கள்…

புதுக்கோட்டை நகராட்சி 32 வது வார்டு காந்தி நகரில் உள்ள முக்கிய  வீதிகளில் உள்ள  தெரு விளக்குகள் ஒரு மாத காலமாக எரியாததால் அப்பகுதி மக்கள் இரவு…

ஜூன் 8, 2023

புதுக்கோட்டை அருகே சுவாமி வீதி உலா செல்ல பாதை: கிராம மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது சுவாமியை வீதி  உலா  கொண்டு செல்ல 50 ஆண்டு காலமாக பாதை இல்லாமல் உள்ள வரும் சூழலில், அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை…

ஜூன் 8, 2023

ஊதியம் வழங்கக்கோரி உள்ளாட்சித்தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன…

ஜூன் 5, 2023

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம். நடத்தப்பட்டது. மல்யுத்த வீராங்களைகள் மீது பாலியல் குற்றம் சுமத்தப் பட்டுள்ள…

ஜூன் 3, 2023

அரசு போக்குவரத்துக்கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

மக்களுக்கு சேவை செய்யவும் அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏஐடியுசி…

மே 23, 2023

ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தை…

மே 22, 2023

ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். கிராம ஊராட்சிகளில் வேலைசெய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு…

மே 22, 2023

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் . 10 சதவீத இட ஒதுக்கிடை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது மத்திய அரசு அதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து…

மே 21, 2023

ரூ 2 ஆயிரம் பணத்தாள்களை மாற்ற அடுத்த ஆண்டு ஜனவரி வரை அவகாசம் : விக்கிரமராஜா கோரிக்கை

ஒன்றிய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ 2 ஆயிரம்  பணத்தாள்களை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்…

மே 20, 2023

மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம்…

மே 20, 2023