இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

டிசம்பர் 5, 2024

தீபத் திருவிழா முதல் நாள்: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 5, 2024

போப் ஆண்டவரிடம் ஆசி பெற்ற திருச்சி இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ

இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார்.  தற்போது போப் ஆண்டவர் பதவியில் உள்ள பிரான்சிஸை…

டிசம்பர் 3, 2024

குட்லாடம்பட்டியில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சாலையில் குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரை கீழ்புறத்தில் 36 அடி உயர லிங்க வடிவிலான…

டிசம்பர் 3, 2024

தினமும் மூன்று முறை நிறம் மாறும் சிவலிங்கம்

1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம் தினமும் மூன்று வேளையும் நிறம் மாறுகிறது. இதுவரை இதன் மர்மம் துலங்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள…

டிசம்பர் 2, 2024

கார்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வ உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு  தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4)…

டிசம்பர் 2, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அபிஷேகத்திற்கு முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் திருமுறை அருட்பணியாற்றியவர்களுக்கு கயிலைமணி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீ தாததேசிகன் சாற்றுமுறை உற்சவம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…

டிசம்பர் 1, 2024