உஷாரா இருங்க! கும்பமேளா பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடி
பிரயாக்ராஜ் நகரில் பிரபல ஹோட்டல்களின் போலி இணையதளங்களை உருவாக்கி முன்பதிவு என்ற பெயரில் மோசடி நடக்கிறது. இது போன்ற ஒரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு…
Spirituality
பிரயாக்ராஜ் நகரில் பிரபல ஹோட்டல்களின் போலி இணையதளங்களை உருவாக்கி முன்பதிவு என்ற பெயரில் மோசடி நடக்கிறது. இது போன்ற ஒரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு…
காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 5 வது வார ஞாயிற்றுக்கிழமையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில்…
அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…
திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றும் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…
திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…
பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.…