ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டி ஆண்டாள்: எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக விளங்கியவள் ஆண்டாள் என்று, பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : மதுரை அனுஷத்தின்…

ஆகஸ்ட் 13, 2024

இறப்பு என்பது என்ன..?

வாழ்க்கை ஓர் ஆசான். மரணம் பேராசான். மரணத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டால் இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொள்ளலாம். ஆதிப்புள்ளியில் அடக்கம்: “ஒரு புள்ளியிலிருந்தே இத்தேகம்…

ஆகஸ்ட் 9, 2024

அண்ணாமலையார் கோயிலில் வரும் 11ம் தேதி சுந்தரமூர்த்தி நாயனார் விழா

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும்…

ஆகஸ்ட் 9, 2024

தமிழ்மணி செய்தி எதிரொலி! சுத்தமானது அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம்

நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம்,…

ஆகஸ்ட் 7, 2024

அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்படுமா?

நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ள அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது…

ஆகஸ்ட் 6, 2024

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா! காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு கட்டுதளுடன்…

ஆகஸ்ட் 3, 2024

பாலமேட்டில் பால விநாயகர் கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்தது…

ஆகஸ்ட் 1, 2024

குட்லாடம்பட்டி அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடகை நாச்சிபுரத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் காலை 8 மணிக்கு…

ஜூலை 15, 2024

அலங்காநல்லூர் அருகே 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள குதிரை எடுப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வே.பெரியகுளம், பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில்…

ஜூலை 8, 2024