புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா
புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது. புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி…
Spirituality
புதுக்கோட்டை தெற்கு 3-ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவம் நடந்தது. புதுக்கோட்டை தெற்கு 3 -ஆம் வீதி…
ஈஸ்டர் திருநாளையொட்டி (17.4.2022) வாடிகனில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இன்று…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காகபங்காரு அடிகளார் தலைமையில் 1008 யாக குண்ட வேள்வி பூஜைகவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்…
புதுக்கோட்டைகோயில்களில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டுசிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும்…
இராமநாதபுரம் அருகே 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரி யாக வும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோ…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவசிவ என பக்தி முழக்கத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் .…
புதுக்கோட்டை குமரமலை பாலதெண்டாயுதபாணி கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்புவழிபாடு. புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலை ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…
புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு 14.04.2022 அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.…
தமிழக திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பூஜை முறைகள், ஆகமங்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல்முருகனார் ஆய்வு செய்தார். இந்து…
குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற திருஞானசம்பந்தரால்…