கோயில் நிலங்கள் மீட்டெடுப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துவதால் கலக்கத்தில்  ஆக்கிரமிப்பாளர்கள்

கோயில் நிலங்கள் மீட்டெடுப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதால்  ஆக்கிரமிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின்…

மார்ச் 5, 2022

புதுக்கோட்டை பெருங்களூர் மங்களாம்பிகா-வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி வழிபாடு

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா சமேத வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி   சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் உள்ள  மங்களாம்பிகா சமேத…

மார்ச் 2, 2022

சிவரத்திரியன்று ஏன் கண் விழிக்க வேண்டும்… ? என்ன நன்மை..?

சிவராத்திரியின் இரவில் ஏன் கண் விழிக்க வேணேடும் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்வோம். லூமினிபெரஸ் ஈதர்  ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி…

பிப்ரவரி 28, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுக்கோட்டை,திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி பெருந்…

பிப்ரவரி 28, 2022

நீங்கள் பிறந்த மாதத்தில்  ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் வழிபட வேண்டிய தலங்கள்

நீங்கள் பிறந்த மாதத்தில் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்  தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற…

பிப்ரவரி 21, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் நாற்பறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத்…

பிப்ரவரி 20, 2022

மதுரை சித்திரை திருவிழா: 2 ஆண்டுகளுப்பின் நடைபெறுவதாக அறிவிப்பு

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோயிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும்…

பிப்ரவரி 14, 2022

பிப்.20 ல் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு   ஸ்ரீ முத்துமாரியம்மன்    கோயில் மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (20.02.2022) பூச்சொரிதல் விழாவும் 07.03.2022  -ஆம் தேதி தேரோட்டமும்…

பிப்ரவரி 14, 2022

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு எது தெரியுமா?

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  எது என்ற கேள்விக்கு  விடை சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள்…

பிப்ரவரி 10, 2022