காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இரண்டு உலக சாதனைகள்..!
காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. காஞ்சிபுரம்…
Sports
காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. காஞ்சிபுரம்…
2025ம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷை பாராட்டு விதமாகவும் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு மற்றும் மாடு பிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப்புகழ்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. தமிழ்நாடு அமெச்சுர்…
தமிழக அரசின் விளையாட்டுத்துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நாமக்கல் கூட்டுறவுத் துறையில் வாள் விளையாட்டு வீராங்கணை தமிழ்செல்வி முதுநிலை ஆய்வாளராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குறவன்குளத்தில் பிரேம் நண்பர்கள் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்த போட்டியை…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் சபிதன் மற்றும் 19 வயது…
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வினைப் பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அஸ்வினின்…
அடைமழை விட்டாலும் செடிமழை விடுவதில்லை என்பதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் ஓய்வுக்குப் பின் தொடரும் சர்ச்சைகள்…
நாமக்கல் : மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (டிச.,20ம் தேதி) விண்ணப்பம் செய்ய வேண்டும் என…