மதுரை பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி..!
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக்…
Sports
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக்…
தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அண்மையில் அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை தனது தந்தை முருகேசனுக்கு அா்ப்பணிப்பதாக அவா் தெரிவித்தார். காஞ்சிபுரத்தை…
நாமக்கல்: இளைஞர்களின் விளையாட்டுத்திறன் மேம்படும் வகையில், 175 பஞ்சாயத்துகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன் மேம்படும்…
மோகனூரில் நடைபெற்ற மண்டல அளவிலான, ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பீஷ்மர் ஸ்கூல் ஆப் சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ், எஸ்.கே.சி.…
நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா…
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…
ஆந்திராவில் நடைபெற்ற எட்டாவது தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.…
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, மத்திய அரசி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் அர்ஜூனா விருது, தேசிய அளவில்…
நம்ம ரசிகர்கள் எப்போதுமே அடிச்சி ஆடுனா மட்டுமே பாராட்டுவாங்க. தோல்வியடைஞ்சா திட்டுவாங்க. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம் தானேங்க. இதை ரசிகர்கள்தான் புரிஞ்சிக்கல. நம்ம கேப்டன் ரோஹித்…
உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டி அருகே கிராமத்தின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள…