ஆடியோ ரெக்கார்டர் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பறவை

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காணாமல் போய், அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகைப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்டன்ஸ் கோர்சர் ஒரு இரவு நேரப் பறவை…

அக்டோபர் 17, 2025

ரேஷன் கார்டுகள் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விதிகள்

மத்திய அரசு ரேஷன் அட்டைகள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உண்மையான பயனாளிகளை உறுதிப்படுத்தவும் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை…

அக்டோபர் 17, 2025

பாரிஸ் ஏன் ‘விளக்குகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது?

பாரிஸ் நகரம் ‘விளக்குகளின் நகரம்’  என்று அழைக்கப்படுவதற்கு பாரிஸ் ‘விளக்குகளின் நகரம்’ என்று அழைக்கப்படுவதற்கு பல  காரணங்கள் உள்ளன அறிவு, புதுமை மற்றும் அற்புதமான தெரு விளக்குகள்…

அக்டோபர் 17, 2025

பனிச்சிறுத்தையின் தோழிகள்: இமயமலையின் பெண்களின் சாதனை

கிப்பர் கிராமம், இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்ந்த ஸ்பிட்டி பள்ளத்தாக்கில்  நான்கு லட்சம் அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இந்த மலைகளில் வாழும் மக்களுக்குப் பனிச்சிறுத்தை என்பது…

அக்டோபர் 17, 2025

திருவண்ணாமலையில் அனைத்து வாா்டு வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன்…

அக்டோபர் 17, 2025

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை தெற்கு  மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் விழா, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு…

அக்டோபர் 17, 2025

ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில்…

அக்டோபர் 17, 2025

மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 16, 2025

மழையில் வீடு சேதம், திமுக சாா்பில் நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து…

அக்டோபர் 16, 2025

மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை…

அக்டோபர் 16, 2025