போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்

திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

செப்டம்பர் 4, 2025

உசிலம்பட்டி அருகே பள்ளி முன்பு பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி பலி

உசிலம்பட்டி அருகே பள்ளி முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் சிறுகாயமடைந்த சம்பவம்…

செப்டம்பர் 4, 2025

திருவாலவாயநல்லூர் கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

திருவாலவாயநல்லூர் கிராமத்தில் சப்பாணி மந்தை கருப்புசாமி கோவிலில் இருந்து சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் சமூக…

செப்டம்பர் 4, 2025

சோழவந்தான் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தின் 4ம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மாவட்டத்தில் கடந்த 1ந் தேதி தொடங்கி மாவட்டத்தின்…

செப்டம்பர் 4, 2025

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்…

செப்டம்பர் 4, 2025

108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி: நாமக்கல்லில் 6ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்சில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 6ம் தேதி நாமக்கல்லில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 108, 102, 155377…

செப்டம்பர் 4, 2025

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர்

ஊரக வளா்ச்சி துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்…

செப்டம்பர் 4, 2025

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய அலுவலகம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்…

செப்டம்பர் 4, 2025

மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் இளைஞர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரண பொருட்களை சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.…

செப்டம்பர் 4, 2025