உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தைப் கண்டித்து நூதனப் போராட்டம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் உள்ள தெருவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து…

பிப்ரவரி 8, 2026

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு

70வயதுக்கு மேற்பட்ட  ஆனந்த் துபே தேவேந்திர துபே, இருவரும் சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி…

பிப்ரவரி 8, 2026

சோழவந்தான் அருகே அரைகுறையாக நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை: பக்தர்கள் வேதனை

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும்…

பிப்ரவரி 8, 2026

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பிறந்தநாளில் வாலிபர் இறந்த பரிதாபம்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 19). இவர் தாதம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.…

பிப்ரவரி 8, 2026

ரஷ்ய மருத்துவக் கல்லூரி விடுதியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில், 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் புகுந்து நடத்திய வெறித்தனமான தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள்…

பிப்ரவரி 8, 2026

டிரம்பின் ‘நோபல்’ கோபம்: தற்போதைய இலக்கு போலந்து !

அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் என்ற டொனால்ட் டிரம்பின் பிடிவாதமான கோரிக்கையை ஏற்க மறுத்ததால், இந்தியாவுக்குப் பிறகு இப்போது போலந்து நாடு அவரது கோபத்திற்கு ஆளாகியுள்ளது.…

பிப்ரவரி 8, 2026

மறைந்த முதல்வர் சுப்பராயன் நினைவு மண்டபம் 13ம் தேதி வீடியோ கான்பரன்சில் முதலமைச்சர் திறப்பு

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ 3.40…

பிப்ரவரி 7, 2026

மதுரையில் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா

தேனூர் கிராமத்தில் வருடத்தில் முதல் அறுவடை செய்த நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டும் பாரம்பரிய விழா நடைபெற்றது கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்…

பிப்ரவரி 7, 2026

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ஆன்லைன் கவுன்சலிங் துவக்கம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் (பி.ஜி., டி.ஆர்.பி.,) வெற்றி பெற்றவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு (ஆன்லைன் கவுன்சலிங்) நாமக்கல்லில் துவங்கியது. 2025-26ம் கல்வியாண்டிற்கான, முதுகலை பட்டதாரி ஆசிரியர்,…

பிப்ரவரி 7, 2026

கோழித்தீவன ஆலைகளில் 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் 3 கோழித் தீவன ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரணை…

பிப்ரவரி 7, 2026