தென்காசியில் முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…
Tamilnadu
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில்…
நாமக்கல் அருகே உள்ள, வேட்டாம்பாடி கிராமம், கட்டபொம்மன் நகர் பிள்ளையார் நாச்சி குன்றின் மீது பூமி நீளா சமேத கலியுக வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில்…
மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகரான ஆசிஷ் பானர்ஜி, பீர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாட் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 80ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் இணையதளங்களில் வைரலாகபரவி வருகிறது. ஆட்டைக் வேட்டையாட வந்த 15 அடி நீள மலைப்பாம்பை,…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அமைந்துள்ள சாத்தையாறு அணை, போதிய மழையின்மை மற்றும் கடும் வறட்சி காரணமாகக் கடந்த சில மாதங்களாகத் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில்,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன்…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், ஐ.ஏ.எஸ். தேசியக் கொடியினை…
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) / துணை மேயர்…